மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர் தற…
சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தெரிவி…
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவ…
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு உட்ப…
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வ…
இலங்கையில் ஐந்தில் இருவர் (அல்லது 39.8%) பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. United Nations Fund for Population Activit…
வரதன் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் தலைவர்களைத் தேர்ந் தெடுக்கும் போது கடவுளும் மக்களும் நேசிக்கின்ற பெருமதி வாய்ந்த தலைவர் களை ஆதரிக்க வேண்டும்- ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் அமைப்…
வரதன் இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டு கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தான் காணப்படுகின்றது ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை - முன்னாள் பிரதி அமைச்சர் எம் எஸ் …
கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
அண்மையில் மலையகத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் செயற்கை கள் போத்தல்கள் வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டை சுயாதீன தேர்தல் …
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்…
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக தேவை இருப்பதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (ACFMA) இன்று கூறியுள்ளது. பட்டாசு விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் சங்கத…
இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா (INS SATPURA) விநியோகம் மற்றும் சேவைத…
சமூக வலைத்தளங்களில்...