சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க தவறின் , பொது வேட்பாளருக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம் . கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள…
தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை வ…
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஒகேன் (USS O’kane) என்ற கப்பல் கடந்தவாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துச் சென்றதையடுத்து, இந்தியா மற்றும் சீனக்கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட…
-FREELANCER மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா 60-வது ஆண்டு நிறைவு விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் 2024.08.24- அன்று சனிக்கிழமை நடை பெற்றது …
மட் /மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)ன் சமூக உணர்ச்சிக்கான கற்றல் செயற்றிட்டத்தின் கீழ் தரம் 08, 09 மாணவர்களுக்கான Socio - Emotive Learning programe 24.08.2024 ம் திகதி ஓட்டமாவடி முகைதீன…
இளைஞர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தலும், ஜனநாயகத்தை வளர்த்தலும் எனும் தொனிப்பொருளில் Coalition for Inclusive Impact (CII) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பிரமுகர்கள்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 19…
ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ…
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கருத்துக்கணிப்புகளின் அடி…
இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு…
வரதன் நாட்டை மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை இன்று முழு இலங்கை மக்களும் ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளனர் ஜனாதிபதி தேர்தலில் எமது மாவட்ட மக்கள் என்பது சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை அளி…
வரதன் உண்மையாகவே நாட்டை நேசிக்கின்ற தலைவர்களா சஜித் பிரேமதாச மற்றும் அனுரா குமாரதிசநாயக்க இருப்பார் ஆனால் அவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும்- தமிழ் மக்கள் விடுதலைப்ப…
கொட்டாவ - மாட்டாகொட வீதியில், வான் சாரதி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் செலுத்திய வான் பல வாகனங்களுடன் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, பிராடோ ஜீப், வான் மற்றும் லொறிய…
எனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது ஆகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
சமூக வலைத்தளங்களில்...