தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் (ஆக.22) அறிமுகம் செய்து ஏற்றிவைத்துள்ளார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மல…
வரதன் மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு மத்தியிலே கோயில் கொண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்று மட்டக்களப்பு தமிழகத்தில் தேரோடும் பெரும் பதிகளில் ஒன்றாக விளங்கும் கட்டுப்…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 11 தேர்தல் வன்முறை மீறல்கள் பதிவாகியுள்ளன தேர்தல் பாதுகாப்புக்காக போலீசார் பல பகுதிகளிலும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் - மாவட்ட அரசாங்க அதிபர்…
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இலங்கையை பௌத்த நாடாக ஏற்றுக் கொண்டவர் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ…
ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உ…
நுவரெலியா மாவட்டம் மந்தாரநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோனப்பிட்டிய தோட்டத்திற்குறிய சீனாபிட்டி தோட்ட அடர் வனப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப…
இன்று முதல் அமுலாகும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை, தேயிலை துறையினருக்கு 4,000 ரூபா உ…
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி ம…
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று- ஓகஸ்ட் 21ஆம் திகதி-யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் இடம் பெற்றது…
வரதன் எமது நாடு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் மிகத் தீர்க்கமான முடிவை எடுத்து நம்பிக்கையுடைய தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளோம் தமிழ் பொது வேட்பாள…
வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற "பழைய மாணவர் சம்பியன்ஸ் 2024" கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூர…
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ச…
வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். இந்திக்க ஹப்புகொட மேலும் கரு…
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2…
சமூக வலைத்தளங்களில்...