தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை சுவிற்சலாந்து தூதுவர் சந்தித்தார் .

 


 

 

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று- ஓகஸ்ட் 21ஆம் திகதி-யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் இடம் பெற்றது.