2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இர…
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு அரை பங்கிற்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக YouGov என்ற நிறுவனம் கடந்த மாதம் மேற்கொண்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளத…
நுவரெலியாவில் அடையாளம் தெரியாத வயோதிவப் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று திங்கட்கிழமை மாலை (19) நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீ…
தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் இந்தச் சம்பவம் இடம்பெறுள்ளது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் …
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 09 திகதி தொடக்கம் ஒக்டொபர் 09 திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது. இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பி…
வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களார்கள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 ச…
குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின் ETF, EPF பணங்களை கொள்ளையடித்து முதல் …
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்க…
கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு ஊடக அம…
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்…
உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கம்மை தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பட…
க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரத…
சமூக வலைத்தளங்களில்...