மட்டக்களப்பு பழைய மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற 82 கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி வேலைத்திட்டம் ஜீன் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்ப…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி. …
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற…
(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் ) மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி முகாமையாளர் கே.பகீரதன்அவர்களின் ஒழுங்கமைப்பில் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் சு.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், …
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , நீர்ப்பாசனம், மோட்டார் வாகன போக்குவரத்து , கட்டிடங்கள் நிருமாணம், வீடமைப்பு, கிராமிய மின் இணைப்பு, நீர் விநியோகம் ஆகிய ஏழு துறைகளுக்கான அமைச்சின் செயலாளராக. கலாநி…
(கல்லடி செய்தியாளர்) இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மன்ற கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் பாசிக்குடாவில் நேற்று திங்கட்கிழமை (24) இடம் பெற்றது. இலங்கை மத்திய …
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று காலை 40 பயணிகளை ஏற்றிச் சென்ற …
சமூக வலைத்தளங்களில்...