4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்ப…
2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு பணி ஆரம்பமாகவிருந்த போதிலும், நாட்டில் நிலவும் மோசமான வானிலை கா…
கண்டி, கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரத்தில் கல்வி பயிலும் “ஹரிவதனி” என்ற மாணவி வெள்ளிக்கிழமை முதல் கா…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பில் ஐவா தாதியர் பாடசாலை மாணவர்களுக்கு பட்டமளித்துத் தொப்பி அணிவிக்கும் நிகழ்வு ஐவா நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் வசிம் மன்சூர் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல…
(கல்லடி செய்தியாளர்) சர்வதேச சமுத்திர தினத்தினை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் (Ihub) நிறுவனத்தினரினால் கல்லடிக் கடற்கரையோரங்களைத் தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வு ஐகப் (IHub) நிறுவனத்தின் இணைப்பாளர் …
(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் ) மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி அம்பிகையின் ஆலய ஏககுண்டபக்ஷ மகாகும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை (…
முப்படையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான இலவச வாய்ப்பை வழங்க சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் விசேட கோரிக்கைக்கு …
விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் விசேட அதிரடிப…
நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (07) பாராளும…
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை(09) இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌப…
என்டேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ரயில் கடவையில் பயணித்த கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இட…
மட்டக்களப்பு திராய்மடுவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவர்த்தன அஸ்டபந்தன ஏக குண்ட பக்ஷ நூதன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக…
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜ…
சமூக வலைத்தளங்களில்...