வாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜ…
நாட்டில் மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சற்று கவனத்தில் கொள்ளுமாறு இந்த 10…
க.பொ.த சாதாராண தரப் பரீட்சையின் ஆங்கில பாடத் பரீட்சை தாளினை வாட்ஸ்அப் மூலம் விநியோகித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாளை புக…
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகைதரவுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி வரை…
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணம் கடுமையான வௌ்ள பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது. …
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை, அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியா பெங்களுரில் சந்தித்து கலந்துரையாடினார் மே 18 முதல் 20 ஆம் திகதிவரை…
இளைஞர்களிடையே டினியா (Tinea) எனப்படும் தோல்நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாகவும் பூஞ்சை தொற்றினால் இந்த…
ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மனிதயே பீடத்தைச் சேர்ந்தவ…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் …
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சி…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பாடசாலைச் சிறுமியொருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச்…
யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்ப…
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிர…
மட்டக்களப்பு மட்டிக்கழி வாசிகசாலையின் வாசகர் வட்டத் தலைவர் சிங்கராஜா விநோதன் மற்று…
சமூக வலைத்தளங்களில்...