FREELANCER .தமிழ் நாடு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா-நித்யா தம்பதியினரின் மகன் அனிஷ் அவர்கள் டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.. இவர் சிறந்த மாணவன் மற்றும் …
இலண்டன் ஈழப்பதஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்புக்கும் நிகழ்வு இன்று செங்கலடி பகுதியில் இடம்பெற்றது. இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய மட்டக…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததான கண்டன ஆர்ப்பாட்டம், இன்று காலை அரசடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடத்திற்கு முன்பாக இ…
களுத்துறை தொடங்கொட ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் புனராவர்தன மஹா கும்பாபிஷேகத்தில் தைலாப்பியங்கம் என்கின்ற எண்ணெய் காப்பு நிகழ்வு கும்பாபிஷேக பிரதம சிவாச்சார்யார் அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வ…
மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்தபோது, மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை,அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக …
அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார். …
புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. குடியிருப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொ…
அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி ப…
சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட …
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமு…
சமூக வலைத்தளங்களில்...