வரதன் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு தாம…
மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனம், வாழ்வுரிமை மனித உரிமைகள் மையம் மற்றும் மனித உரிமைகள் முதலுதவி மையங…
பொருளாதார ரீதியில் நலிவுற்று வாழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்காக, மட்டக்களப்பு களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் இன்று கற்றல் உபகர…
மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்…
எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை ப…
தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பள்ளி…
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலு…
இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத…
(கல்லடி செய்தியாளர்) இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர் நடாத்திய இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. இருதயப…
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் காக்காச்சிவட்டை கிராமத்திலுள்ள அன்னையின் கரங்கள் எனும் அமைப்பின் ஒழுங்கமைப்பில் சாதனையாளர…
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தல…
தேங்காய் விலையும் உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். சில இடங்களில் தேங்காய் ஒன்றின் விலை 125 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், பண்டிகைக் காலங்களில் சந்தைய…
பாராளுமன்றம் எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை 8ஆம் திகதி பொது விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பாராளுமன்ற…
கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த ந…
சமூக வலைத்தளங்களில்...