நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் பல் வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று (26) திகதி மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற வெல்த் கோப்…
மண்முனைப்பற்று ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பாலேந்திரன் பாணுபாரதி தலைமையில் ஆரையம்பதி இராம கிருஷ்…
மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் (26) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் 2024 ஆண்டு வருடாந்த திருவிழா 26.02.2024 நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது த…
சீரற்ற காலநிலையுடனான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. CITY OF BATTICALOA - UK ஏற்பாட்டிலும் அனுசரணையிலும், தாயக தன்னார்வலர்களின் உதவிய…
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு நோய் நிவாரணம் பெற்றுத்…
சமூக வலைத்தளங்களில்...