மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வானது வாகை அம்மையாரின் தலைமையில் ஆணி வேர் சிறுதானிய உற்பத்திகளும் தமிழ் ஒபேரா நிருவனத்தின் ஏற்பாட்டில் கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் இன்று (19) இடம் பெற்றது. மக…
19.01.1909 - கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, கதிர்காமத்தம்பி உடையார் கனகரெட்ணம…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பழுகாமம் மற்றும் பட்டாபுர மக்களுக்கு வட்ஸ் எனும் அமைப்பின் அனுசரனையோடு பழுகாம் பொசாட் எனும…
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சமுக சேவை பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 130 மாற்று திறனாளிகளு…
கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்…
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ …
வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்து…
குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாச வீடியோக்கள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக …
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டு க்கான அறநெறி மாணவர்களுக்க…
சமூக வலைத்தளங்களில்...