நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் அந்த தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்த…
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31…
(கல்லடி செய்தியாளர்) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் வியாழக்கிழமை (18) மட்டக்களப்பு கல்லடியில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரத…
மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மற்றும் வாழ்வாதாரம் அற்ற வயோதிப தாய்மார்கள் சிலருக்கு உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன . புலம்பெயர் தேசத…
தைப்பொங்கல் தினத்தன்று மட்டக்களப்பு களுவங்கேணி கடற்கரையில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கிக் காணாமல்போன 17 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விநாயகபுரம் சித்தாண்டி 1ஐ சேர்ந்த சிறுவனே…
காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் போராளி குழுவின் தலைவர் அப்துல்லா அபு ஷலால் கொல்லப்பட்டார். ஜூட் மற்றும் சமரியா ஆகிய பகுதிகளில் பல முக்கிய உட்கட்டமைப்புகளில் ஒன்றை அம…
"உண்மையான நிகழ்நிலை பாதுகாப்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே சிறுவர் ஆபாச மற்றும் பிற தீவிரமான ஒன்லைன் குற்றங்கள் போன்ற பிரச்சனைகளை முக்கிய தளங்களின் ஒத்துழைப்புடன் நாங்கள் அறிமுகப்ப…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் …
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கை…
சட்டவிரோத மின்கம்பிகள் காரணமாக பலியாகும் காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை மின்சார சபை அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 1987 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு ம…
வட் வரி அதிகரிப்பு மக்களுக்கும் போல தமக்கும் கஷ்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊ…
தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து …
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பாடங்களுக்குப் பணம் வசூலித்து பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பா…
எதிர்பாராத விதமாக உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின்…
சமூக வலைத்தளங்களில்...