மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் பிரதேச செயலாளராக பதவியுயர்வு பெற்று மோர வேவ பிரதேச செயலகத்தில் நேற்று (10) திகதி கடமையை பெறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ…
இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலா…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக சென்று கள விஜயம் மேற்கொண்ட போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்ச…
வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 05 கைதிகள் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர்களில் இருவர் புலஸ்திபுர காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொலன்ன…
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும். சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய காலத்தை …
வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து காலை (11) காலை 6…
அவலோகிதேஸ்வர போதிசத்வா என அழைக்கப்படும் நபர் தனது உத்தியோகபூர்வ காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்து சீடர்கள் குழுவிற்கு உபதேசம் செய்தமையும் மக்கள் அவரிடம் ஆசிகளை பெறுவதையும் பிக்கு ஒருவரும் அவரை …
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இளவரசி ஆனின் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸ…
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களுக்கு பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை அறிவித்துள்ளது. …
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக நகர் மற்றும் நகரை அண்டிய கல்லடி பிரதேச வீதிகள் மற்றும் பள்ளமான வளவுகள் நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதற்கமைய மட்…
(கல்லடி செய்தியாளர்) ஆயித்தியமலை நெல்லிக்காடு வாசுகியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கிணறு தாழிறங்கியுள்ளது. இந்த கிணற்றின் கீழான பகுதி கற்பாறைகளால் நிறைந்துள்ளது. இந்நிலையில் கிணறு தாழிறங்கியது அதிச…
வரதன் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள பகுதிகளைக் கண்காணித்து டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்…
வரதன். மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களின் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் …
சமூக வலைத்தளங்களில்...