(கல்லடி செய்தியாளர்) கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை (08) மட்டக்களப்பு நகர்ப் பகுதியிலுள்ள காந்திப் பூங்கா வளாகத்தில…
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் போதை ம…
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது ந…
இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திக தி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 ச…
மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது . பாடசாலை அதிபர் அருமைதுரை தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்…
மஹியங்கனை பிரதேசத்தில் மனைவியின் கத்தி குத்துக்கு இலக்காகி ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார். மனைவி…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வ…
அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் …
நாட்டில் மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரை மதுபான கடைகள் த…
வரி அதிகரிப்பால் சிரமத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தில் பல பொருட்களின் மீதான வரியை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அ…
ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகள் தொடர்பில் பல அரசியல் கட்சிகளுக்கு இடையில் பாரிய போட்டிகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு பல கட்சிகளின்…
பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்ட இலங்கை ஆயுர்வேத ம…
சமூக வலைத்தளங்களில்...