ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாதணி வவுச்சர்களை வழங்கும் செயல்பாடு கிழக்கு…
(கல்லடி செய்தியாளர்) சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினரின் ஏற்பாட்டில் "மலையகம் 200" நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு பொது நூலகத்தின் பேராசிரியர் செ.யோகராசா அரங்கில் இ…
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகத்திற்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, போதைப்பொருளுடன் தொட…
வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 05 வருடங்களுக்கு அதிகக் காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்…
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எம்முடன் இணைந்து செயற்பட விருப்பமில்லை என்றால் அவர்கள் தாராளமாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாத…
10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் இன்று (17) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தி…
இஸ்ரேல் கூகுள் நிறுவனத்தின் ப்ராஜக்ட் நிம்பூஸ் மூலம் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளைப் போரில் பயன்படுத்தி பாலஸ்தீனர்களை கொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கருத்திற்கொண்டு, அமெரிக்காவில் கூகுள் அ…
கடந்த காலங்களில் 12 பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வணக்கத்திற்குரிய மல்வத்து பீடத்தின் அனுநாயக்க கலாநிதி நியங்கொட ஸ்ரீ விஜிதசிறி …
அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாபோபிட…
பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவ…
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் வற் வரி …
போதையற்ற வீட்டையும் நாட்டையும் உருவாக்க வாரீர்’ எனும் தொனிப் பொருளில், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு, மட்டக்களப்பு மதுவரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டது. போத…
மட்டக்களப்பு மாவட்ட செயலக வருட இறுதி ஒன்று கூடலும் பிரியாவிடை வைபவமும் - 2023 மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் நலன்புரிச் சங்க தலைவருமாகிய திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நலன்புரிச் சங்கத்த…
கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இதன…
சமூக வலைத்தளங்களில்...