(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி உப்போடை கல்லடி ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 53 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (25) கல்லடி சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் இட…
2023.11.25 வெள்ளிக்கிழமை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுதானிய விளைச்சல் தொடர்பான விவசாயிகளுக்கான கருத்தமர்வானது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆறுமுகம் சுதாகரன் தலமையில் இடம்பெற்ற…
பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு ஒருபானை அமைப்பினரால் போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி.சுதாகரன் தலைமையி…
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட 05 பேர் செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - பலஸ்தீன போர் மோதல்களில் இஸ்ரேலுக்கு …
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிக்குளம், பட்டிமாபுரம் பிரதேசத்தில் (24) அதிகாலை ஆறு மாதக் குழந்தையொன்று பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளது. பாத்திமாபுரம் பகுதியில் உள்ள தனது…
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு வீதத்தினால் குறைத்துள்ளது. வணிக வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு அல்லது வழக்கமான வைப்புகளுக்கு மத்திய வங்கி வழங்கும் வட்டி 9 வீதமாக காணப்படுகி…
தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது, மின்சாரம்…
ரணில் 24 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அண்மையில் வெளியாகிய 2022/2023 தரம் - 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பு…
மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்கள…
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை முழுவதிலும் உள்ள தொலைத்தொடர்பு ஊழியர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் தலைமை அலுவலகத்திற்கு அருகில் ஒன்று திரண்டு ஆர்ப்ப…
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (23) அமைச…
மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு …
என்.சௌவியதாசன்- செல்வி மதுசூதனன் அக்ஷராவின் பதரநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 07.03.20…
சமூக வலைத்தளங்களில்...