டெலிகொம் ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

 


டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை முழுவதிலும் உள்ள தொலைத்தொடர்பு ஊழியர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் தலைமை அலுவலகத்திற்கு அருகில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.