(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்றுள்ள அதிபர் திருமதி வசந்தி ஜெயந்திரராசா, பிரதி அதிபர் த.உமாபரமேஸ்வரன் மற்றும…
2024 ஆம் ஆண்டில் சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு இது தொடர்பான சு…
2024 ஆம் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது.தற்போது பாகிஸ்தானில் காபந்து பிரதமராக எம்.ப…
2023 ஆம் ஆண்டின் ஜூலை மாத புள்ளிவிவரத்தின்படி , நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாய் என கூறப்படுகிறது. 2023 …
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று(21) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எட்டு மாவட்டங்களிலும் ஜனநாயகப் …
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் கண்டி, நு…
மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் மற்…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வருடாந்த தேசிய இலக்கிய விழா நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய இலக்கிய விழா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவ…
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டில் இருந்து வெளியேறுபவர்களில் ஆண்களின் வீதம் தொடர்ந்து ஏறு வரியையை காட்டி நின்ற நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் வெளியேறும் பெண்களின் வீதத்தில் …
திருகோணமலை – குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லம்பத்துவ வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திரியாய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.கல்லம்பத்துவ வனப்பகுதி…
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று (20) இரவ…
ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு விபச்சாரத்திற்காக அனுப்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் …
ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் …
காத்தான்குடியில் காணாமல் போன 66 வயது முதியவரின் உடற்பாகம் நேற்று (25) மாலை காத்தான்குட…
சமூக வலைத்தளங்களில்...