வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் நிறம் இன்று பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இது குறித்து நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகேவிடம் கேட்டபோது, இந்…
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. எனினும், இந்த ச…
சகல பொலிஸாரும் மனசாட்சியுடனும் உண்மைத்தன்மையுடனும் வேலை செய்வதையே தான் எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு போதைக்கு எதிராகவும் திட்டமிட்ட குற்ற…
கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகளில் பீட மாணவி ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மாணவ…
14 வயதுடைய தனது மகளை பணத்துக்காக மற்றவர்களிடம் பாலுறவுக்காக விற்ற தாயையும், பணம் கொடுத்து சிறுமியை வாங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர்கள் தொடர்பான செய்தி இது. தனது மகளை பாலியல் துஷ…
கியூபாவில் நடைபெற்ற ஜி77 + சீனா அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக…
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடைபவனி நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் குகதாசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. பாடசாலை மைதானத்திலிருந்து ஆரம்பமான நடைபவனி…
மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் மயிலத்தமடு, பெரியமாதவனை பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டம் இரண்டாவது நாள…
யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- என் மீது அன்பு கொண்ட, என் அன்பு…
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒ…
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன இரண்டரை வயதுச் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடிவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி க…
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமியான மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முறையான பணி ஆணை இன்றி இரண்டு பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்களையும் சுற்றுலா விசாவில் மலேசியாவ…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்த…
சமூக வலைத்தளங்களில்...