பெரிய பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒருபானை தொண்டு நிறுவனம் வடக்கிலும், மலையகத்திலும் மற்றும் மட்டக்களப்பிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறது. மட்டக்களப்பில் கிரான், வவுணதீவு…
கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. …
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…
கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாலையாளபுரம் புதுஜயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட…
பெரெண்டினா நிறுவனத்தின் ‘உங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் லைஃப் லைன்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவான பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலக…
கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட பல இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன…
தமிழீழ விடுதலைப்புலிகளினால் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் விளையாட்டினையும், அரசியலினையும் வெவ்வேறாக வேறுப்படுத்தி தனது இலக்கை நோக்கி பயணித…
மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு பாரிய கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியு…
அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையலாம் எனவும், மீண்டும் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருடம் முத…
கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மே…
திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள…
இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளார்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின் ஆசிய பணிப்பாளருக்கும் இடையில் இன்று கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத்தின் ச…
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்ற பின்னர் அன்றைய அரசுக்கு எதிராக ஜேவிபியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து, அரசாங்கத்தினை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில தமிழ் பாராளுமன்ற …
இலங்கையில் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் கா…
சமூக வலைத்தளங்களில்...