அயர்லாந்து தலைநகரான டப்லின் உள்ள கிரே ஸ்டோன்ஸ் பகுதியில் சுமார் 8 பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பாடசாலை நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை…
இந்தியாவின் பெயருக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்ட பல கடிதங்களால் இந்தியாவில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தியாவில் விரைவில் தொடங்கவி…
மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், ஆயுர்வேத சட்டக் கோவையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் உள்ளுர் மருத்துவ…
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இன்ற…
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை தவிர்ப்பதற்கான வலையமைப்புக்களின் கலந்துரையாடல் உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் தலைமையில் …
இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். 2022 ஆம் ஆண…
மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில் இன்று இடம்பெற்றது. ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் தே…
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தற்கொலைகளை தடுப்பதற்கான விடயங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான கருத்தரங்கு மாவட்ட செயகத்தில் (04) …
மட்டக்களப்பில் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலன் தலைம…
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், தொற்றா நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவ முகாமொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு பிராந்த…
காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் 12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது வீட்டில்…
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லர் வௌியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...