மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை (25) வாகரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகா பழைய மாணவர் சங்கம் நடத்திய இரத்ததான முகாம் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெ…
அரச ஊழியர்களுக்கு மாதம் 20000 கொடுப்பனவு வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 760…
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிறமசிங்க அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டே பல சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இ.பிரபாகரன் மட்டக்களப்பில் இ…
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் புதிய அதிபராக அன்ரன் பெனடிக் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பின் பங்குபற்றுதலுடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகில…
நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 30 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி எதுவும் கிடைக்கப் பெறாததால் வரட்சியான காலநில…
வாழைச்சேனை - புனாணை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்…
மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி போல் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையும், குரு முதல்வருமான அருட்பணி ஜி.அலெக்ஸ் றொபட்டின் தலைமையில் இருதயநாதர் ஆலய முன்றல…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்று (24) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்த…
மட்டக்களப்பில் திறன்மிகு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமைய…
அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று (24) அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை …
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (I…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் "பேங்கிங் கிளினிக் (Banking Clinic)" நிகழ்வு இன்று (23) திகதி மண்முனை வடக்கு…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அச…
சமூக வலைத்தளங்களில்...