இலங்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும்…
பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை மெயில…
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில், கிழக்கு மாகாண சுகாதார,சுதேச அமைச்சினால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான…
மட்டக்களப்பு வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச சபைகளுக்கு இடையிலான, நரிப்புல்தோட்டம்-பங்குடாவெளிப் பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வவு…
தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்த…
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொத்துவில் அறுகம்பை கடலில் கடல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மனி வீரர் ஒருவரின் அப்பிள் ரக கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள…
20 வயதான யுவதிக்கு அவளுடைய காதலன் எனக்கூறப்படும் 22 வயதான நபர், பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ…
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 08/09…
பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்…
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைக்கப்பட்ட கொக்குவில்- சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதியானது இன்று காலை 2023.07.12 கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொ…
அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் வேவர்லி பகுதியை சேர்ந்தவர் …
ஹொரணை, எடடுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு போதைப்பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் வந்து நான்கு மாதக் குழந்தையை பத்து வயதுக் குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக காவ…
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்…
சமூக வலைத்தளங்களில்...