தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதியினருக்கு ஏற்பட்ட சிக்கல் | Sri Lankan Tamil Couple Arrested In Australiya

 

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு  இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் வேவர்லி பகுதியை சேர்ந்தவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட குமுதினி கண்ணன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.