விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா மகேஸ்வரன், புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவிஞர் தீபச்செல்வன் அமெரிக்காவில் குடியேறிவிடுவார்,  அமெரிக்கத் தூதரகம் விசா வழங்க மறுப்பு .
சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டங்கள், தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலான மீளாய்வு செயலமர்வு  நடாத்தப்பட்டது.
 செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்களால்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 நீர் சறுக்கல் படகுகளை (surfing board)  ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.
   நெல் கொள்வனவின் போது தமக்கான உரிய விலையை வழங்கக் கோரி விவசாயிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
  மட்டக்களப்பில் கால்களை இழந்த விவசாயிகளுக்கு 1.8மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு
அமேரிக்க துதரக அரசியல் அதிகாரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு!!
இந்துக்கள் மட்டுமே நுழையலாம் என்று பதாகை தொங்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சரவண பாபா  மீது பாலியல்    குற்றச்சாட்டு எழுந்தது.