அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி - மாவட்ட செயலகம் ஏற்பாடு சர்வதேச யோகாதினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி விழிப்பூட்டல் நிகழ்வொன்று மாவட்ட செயலகத்தின…
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக …
மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 4.2 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவ…
கிளிநொச்சி – பளை கோவில் வயல் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
பௌத்த மதம் மற்றும் கலாசாரத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான சமூக வலைத்தள செயற்பாட்டாளர் நடாசா எதிரிசூரிய கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையி…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின…
பாடசாலை மாணவிகள் இருவர் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் காணாமல் போனது குறித்து தமக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன இருவரும் அம்பாறை இங்கினிய…
கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பஸ் புதன்கிழமை (21) அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பி…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி சுகுனன் வழிகாட்டலில் தொற்றா நோய் தடுப்பு பிரிவு மற்றும் சுதேச மருத்துவத் திணைக்களம் இணைந்து முன்னெடுத்த யோகா விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட…
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழ…
இஸ்ரேலில் செவிலியர் தொழில் வாய்ப்பைப் பெற்ற 12 இலங்கையர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்காராவின் தலைமையில் கடந்த 16 ஆம் …
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி-கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா …
சமூக வலைத்தளங்களில்...