ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது. கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் (18) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது. இதன…
அண்மையில் சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட 100-க்கு மேற்பட்ட வைத்தியர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன . புதிய வைத்தியர்கள் குறைந்த வ…
தனக்கு பிறந்து இறந்த சிசுவின் சடலத்தை சாதாரண மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு தந்தையொருவர் பஸ்ஸில் பயணித்த சம்பவமொன்று மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது மனைவிக்கு தின்தோரி மாவட்டத்தில் அரச…
கண்டியில் இருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை அபகரித்த மூன்று இளம்பெண்கள் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பேருந்தில் பெண்ணொருவர் கழுத்தில்…
இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் இந்த …
(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பு கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேற்கத்திய பேண்ட் வாத்திய போட்டி-2023 நேற்று (17) சனிக்கிழமை பகல் 01.00 மணியளவில் மட்டக்களப்பு வெபர் …
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும…
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மே…
தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் எஸ்டபியுஆர்டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார…
மேற்கு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவ…
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் கொண்ட குழுவொன்று உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த போது கால் வழுக்கி இந்த அனர்த்தம…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்…
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்க…
ஐந்து நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியே வரவி…
சமூக வலைத்தளங்களில்...