மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இன்று கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பப்பட்டு கோபுரங்களின் ஒலி பெருக்கிகள் பரிசீலிக்கப்பட்டன. கள…
கல்லூரியின் அதிபராக எம்.ஏ.நிஹால் அஹமட் பொறுப்பேற்றதையடுத்து கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது. எமது காத்தான்க…
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களது நலன் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (10) திகதி இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்…
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்து…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபர அறிக்கையின்படி, தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளால் கருத்தடை சத்திரசிகிச்சை உள்ளிட்ட குடும்பக்கட்டுப்பாடுகளை நாடுவோரின் எண்ணிக்…
வரும் ஜூன் 2025ல் அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை 9 இலட்சம் பேருடன் அதிகரித்து இருக்கும் என அவுஸ்திரேலிய அரசு அனுமானித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அடுத்த…
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்ட…
ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியை தாக்கி கொலை செய்த கணவரை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத்தகறாறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக…
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்றும் ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்துகிறார…
கடந்தகால சூனிய அரசியல் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்று தெரிவித்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான கே.என். டக்ளஸ் தேவானந்தா,…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு மண்டபத்தடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த சிறுவர் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி அண்மையில் இடப்பெற்றது. பாடசாலையின் அதிபர் க.சிவகுமார் தலைமையில் பாடசாலையின் விள…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று எதிர்காலத்தில் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளத…
ரயில் தடம் புரண்டதால், கிழக்கு ரயில் வீதியில் ரயில்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் பலுகஸ்வெவ ரயில் நிலையத்திற்கு அருகில் த…
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹெபர்ட் கூடைப்பந்…
சமூக வலைத்தளங்களில்...