இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. கண்ணீ…
வி.ரி. சகாதேவராஜா நள்ளிரவில் வயலுக்குள் இறங்கிய சுமார் 60 காட்டு யானைகள், 350 நெல்மூடைகளை துவம்சம் செய்துள்ளன. இச்சம்பவம், காரைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் இடம்பெற்றது. காரைத…
(கனகராசா சரவணன் ;) அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்ணகிகிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை உள்ள மக்களை யானைகளின் தாக்குதலில் இருந்து காப்ப…
காலநிலை மாற்றம் மற்றும் களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) இடம் பெற்றது. காலநி…
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு - 2023 மண்முனைப்பற்று …
மட்டக்களப்பு மாவட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான உறுதிச்சீட்டுக்கள் (voucher ) வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) திகதி இட…
கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினுடாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செய…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்களின் வளர்ச்சி கிராமத்தின் எழுச்சி" எனும் தொனிப்பொருளில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார திட்ட பயனாளிகளின் தயாரிப்புக்கள் கண்காட்சிய…
இலங்கை அரச ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்........ கடந்த மாதம் 23ம் திகதி கல்வி அமை…
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு ம…
அமெரிக்க டாலருக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்து வரும் ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு 23% குறையும் என்று Fitch Solu…
இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் க…
சமூக வலைத்தளங்களில்...