மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் நேற்று (06) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம் பெற்றது. மட்…
பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் ஊடுக கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஐஸ், ஹெரோய்ன், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நீண்ட காலமாக விற்பனைச் செய்துவந்த கோடீர்வரர் நேற்று (06) கைது செய்யப்பட்ட…
சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் "125 வது ஆண்டு" ஓராண்டு தொடர் விழாவின் நிறைவு நாள் நிகழ்வு மட்டக்களப்பில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது. சுவாமி விவேகானந்த…
பிறைந்துறைச்சேனை மாதிரி கிராமத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படு்த்த சிரமதானமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி பிறைந்துறைச்சேனை 206சி சமுர்த்தி மாதிரி கிராமத்தில் சமுர…
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி வாசிகசாலை கட்டடத்தில் (05) திகதி நடைபெற்றது . வந்தாறுமூலை கிழக்…
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூ…
இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்து…
சிறிலங்காவில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களும் தேர்தலை நடத்தக்கோரி ஆர்ப்பாட…
வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் அந்த வீட்டின் எஜமானால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மொரட்டுவ பொலிஸ்…
புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் க…
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் தனது பணம் உட்பட அவற்றை கண்டெடுத்து வழங்கிய தனியார் பேருந்தின் நடத்துனர் ஷாம் குமாருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். நேற்று…
கதிர்காமம் விகாரையிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர அதிபர் ரணிலிட…
இலங்கையில் இருந்து கடத்தல், வெளிநபர்களின் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு காவல்துறைமா அதிபர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். …
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், கைபேசி பயன்படுத்துவதற்கு விரைவில்…
சமூக வலைத்தளங்களில்...