லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2 …
பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந…
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.…
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவு செய்யப்பட்டார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்காக நேற்று வேட…
”தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார். இதுகுறி…
கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (11) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை பெக்ஸ் (BECS) கல்லூரியின் …
நீர்மை இணையம் ‘தால் ஏரி’ (Dal Lake) பிரபலமான கோடைவாசஸ்தலங்களில் ஒன்று. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும், உலகப் புகழ்பெற்ற மிதக்கும் சந்தைக்க…
இலங்கையில், டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக உடலியல் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் தொற்றிய ந…
சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறை…
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்பான சிற்பங்கள் அறக்கட்டளை சமுக மேம்பாட்டு அமைப்பினால் ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் அம…
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) காவலில் இருந்த நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (VTA) உதவி முகாமையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில…
கட்டார் தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது. இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. கட்டார் அறக்கட்டளையானது கட்டா…
RRR தெலுங்கு திரைப்படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவின் முதல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. இந்த பாடல் 2021 இல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன…
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணி…
சமூக வலைத்தளங்களில்...