கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ரிதிதென்னை கிராமத்தின் 32 வருட வரலாற்றில் முதன்முதலாவதாக பொது வாசிகசாலை இன்று 19.12.2022ம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பிரதேச மக்…
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய தமி…
கொக்குத்தொடுவாய் மக்களுடைய சொந்தக்காணியில் வனசீவராசிகள் திணைக்களம் எல்லைக்கற்கள் நாட்டி நிலப்பறிப்பில் ஈடுபட்ட நிலையில் இன்று(2022.12.19)மக்களின் முயற்சியால்,போடப்பட்ட எல்லைக்கற்கள் அகற்றப்ப…
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள டெங்கில் பகுதியில் குடிவரவுத் துறையும் தேசிய பதிவுத் துறையும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது ச…
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. தளவாய் பனந்தோப்பு பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் , சுமார் …
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று …
பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (19) அங்கீகரித்தார். அதற்கமைய இன்றையதினம் முதல் உள்நாட்டு…
2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 90 மில்லியன் சீன யுவான் (5 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா அன்பளிப்பாக வழங்…
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் கொக்கட்டிச்சேலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. சர்வமத செயற்குழுவி…
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை முகவரிகள் கொண்ட, இந்திய கடவுச்சீட்டுடன் வந்த நிலையில், ஆவணங…
(கனகராசா சரவணன்) அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்களக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரியின் வீட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து கஞ்…
தனது மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப…
கிழக்கில் தமிழர்கள் தனித்து பெரும்பான்மையை நிலை நாட்ட முடியாது என்பதால்த்தான், ஜனாதிபதி உட்பட பல அரசியல்வாதிகள் கிழக்கை தனித்து ஒதுக்கி நடக்க முயலுகின்றனர்; அதற்கு இடமளிக்க முடியாது என்று தமி…
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம்…
சமூக வலைத்தளங்களில்...