மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தினரின் சமூக செயற்பாட்டின் ஓர் அங்கமாக வறுமையின் பின்னணி கொண்ட ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் க…
கனகராசா சரவணன் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கைகுண்டைகாட்டி கொள்ளையடுத்துவந்த இருவரை நேற்று புதன்கிழமை (23) கைக்குண்டு ஒன்றுடன் க…
(கனகராசா சரவணன்) கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தங்nhலை செய்ய முயற்றித்த நிலையில் வைத்தியசாலையி…
(கனகராசா சரவணன்) பொலன்னறுவையில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாலை பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக 2 கிலோ40 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திவந்த ஒருவரை ஜெயந்தியாலை பகுதியில் வைத்து இன…
அமெரிக்க பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள வொல்மாட் பல்பொருள் அங்காடி ஒன்றில் இந்த துப்பாக்…
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இலங்கையில், தங்க நிலவரத் தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,79,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங…
ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் இலங்கை ரூபா வை உலகின் மிகவும் அபாயகரமான ஏழு நாணயங்களில் ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நாடுகளில் பண நெருக்கடி ஏற்படும் அபாயம் அதிகம் என அந்நிறுவனம் எ…
இலக்கு இணையம் - மட்டு.நகரான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக 30வயதுக்குட்பட்டவர்கள் இந்த தற்கொலைகளில் அதிகளவில் நாட்டம்கொள்வதை அவ…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார,இலக்கிய விழாவும் ‘எழுவான்’ சிறப்பு மலர் வெளியீடும் மிகவும் பிரமண்டமான முறையில் கோலாகலமாக நேற்று மாலை களுதாவளையில் நடைபெற்றது. க…
ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சமூக அடிப்படையிலான சிறு குளம் புனரமைப்பு திட்டத்தின்கீழ், சம்பூரில் உள்ள பெரியகுளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு, நேற்று (23) வி…
சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அம்பாள் நகர் சாந்தபு…
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில்…
மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் இன்று (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார…
செல்வச்சந்நிதிதி
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்செல்வச்சந்நிதிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் …
சமூக வலைத்தளங்களில்...