கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் ஒருவரின் 5 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால் எந்த விரல்களிலும் நகங்கள் இல்லை. இந்த பாதிப்புக்கு அனோன…
சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும் உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும் ஒரு க…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயம் அடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷெபாஸ்…
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் க,பொ.த.உயர்தர மாணவர்களின் மாணவர் தின நிகழ்வு வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. இங்கு …
இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் உருவாகியிருந்த கீழ் வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பாலசுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார் . …
ஆற்றல் பேரவை ஆரையம்பதி பிரதேச செயலகத்துடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்ட பெற்ரோருக்கான போதைபொருள் விளிப்பூட்டல் செயலமர்வு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மா…
கெக்கிராவ பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக கெக்கிராவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர…
நியூசிலாந்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது, கொழும்பு நகரை சுற்றிப்பார்க்க ஒன்றரை இலட்சம் ரூபாவை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார். நியூசிலாந்து பய…
இலங்கையில் பாலியல் ஊக்க மருந்துகளை இளைஞர்கள் பயன்படுத்துவதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவது, தரமற்ற மருந…
வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான, தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளா…
வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்தார். இதையடுத்து…
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள இடையூறுகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று பிரதமர் …
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹூ கோஷம் எழுப்பினர். பொலிஸாரின் மனிதச் சங்கிலியை உடைக்கும் முய…
மட்டக்களப்பு - batticaloa
இன்றைய தினம் எமது மகிழடித்தீவு மண்ணில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகம் அரங…
சமூக வலைத்தளங்களில்...