நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய கப்பலொன்று இன்று(01) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவிலிருந்து நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப…
இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர…
கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன பாடசாலை மாணவர்களுக்கு சனந…
மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. …
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மிக நீண்ட காலத்தின் பின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரனின் ஏற்பாட்டில் …
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசர…
எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பதற்காக, மேல் மாகாண முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத…
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஹரோ லண்டன் கிளையின் மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்களும் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (30) திகதி மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கிய மண்டபத்தில் மி…
2022 ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மட்ட மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் சாதனை புரிந்த மட்/ மமே/ மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய வீரர்களை வீதி அபிவிருத்தி இராஜாங…
சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி …
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வீடின்றி குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த குடும்பமொன்றுக்கு வசதிகளுடன் கூடிய வீடு வழங்கி வைக்கப்பட்டது. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் ந…
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர் பொறியியலா…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வ…
சமூக வலைத்தளங்களில்...