மட்டக்களப்பு மகிழூர்முனை தூய சதா சகாய அன்னையின் புதிய ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டு ஆலய திறப்பு விழா கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள்…
இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து இந்து ஆலயங்களில் விசேட கேதார கௌரி விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன 16 செல்வங்…
இந்துக்களின் புனித பண்டிகையில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிபர் செயலகத்தின் முன் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அதிபர் செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்…
டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது. இவர்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற…
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அரசியல் அதிகாரத…
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள…
எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், இன்று (24) அறிவித்தது. எரிவாயு விலைச் சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 5ஆம் தி…
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்ச…
வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இதற்கு 'சிட்ரங்' என பெயரிடப்பட்டுள்ளது. நாளை(25) காலை இந்த சூறாவளி பங்களாதேஷ் கடற்பிராந்தியம்…
தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் விசேட…
மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீசித்திவிநாயகர் விக்னேஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பன்னீசைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்கள் மத்தியில் இந்த…
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சி…
சமூக வலைத்தளங்களில்...