மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த 18.10.2022 ஆம் திகதி புதன்கிழம…
யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறான பொறுப்பை எடுத்துள்ளேன். இது கடினமாக காலமாகும். இந்த கடினமான காலத்தில் கடினமான தீர்மானத்தை எடுத்து கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கி…
மது போதையில் வேனை செலுத்தி, 36 வயது பெண்ணுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 19 வயதான இளைஞர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் தடைசெய்து நீர்கொழும்பு நீதவான் …
மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்துவந்த ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறு…
நீர்மை இணையம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அகம் என்பது மனதை குறிப்பிடுவதாகும் ஆகவே மனதை நிம்மதியடையச் செய்தால் எந்நாளும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பது தெட்டத்தெளிவான உண்…
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார். பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானதும் இந்த விடயம் தொடர்பாக…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல்.திருமாவளவனை, நேற்றைய தினம் அவரது சென்னை அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய மக்…
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்த…
இன்று (19) யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக்ததின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நாட்டில்…
சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என மொத்த குடும்பமும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஹைதரபாத் நகரிலேயே இந்த அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்…
அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளத…
வீதியோரத்தில் நின்றிருந்த 71 வயதான முதியவர் மீது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதன் பின்னர் மரணமடைந்தார். சம்பவத்தை அடுத்து பஸ்ஸின் சாரத…
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் உள்ள தோட்டப் பகுதிகளில் உள்ளப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொ…
சமூக வலைத்தளங்களில்...