திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்திவருகின்ற அருந்ததி நிறுவனம் நேற்றைய தினம் (15) திகதி மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் "மாற்று மோதிரம்" எனும் தொனிப்பொருளில் கண்…
70 பில்லியன் நிதி செய்துமுடிக்கப்பட்ட வேலைகளுக்கு அரசு வழங்க வேண்டியுள்ளது. மட்டக்களப்புக்கு மாத்திரம் 2300 மில்லியன் வழங்க வேண்டியுள்ளது. இலங்கையில் ஒப்பந்த வேலைத்திட்டங்கள் மிகவும் பாரதூரமாகப் பாதி…
நீர்மை நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். வி…
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் …
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டி யுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்து…
உலகிலாவிய ரீதியில் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளக் கூடிய நாடுகளில் இலங்கை 12 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக வேர்ல்ட் பெக்கர்ஸ் (Worldpackers) என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது. வேர்ல்ட்…
மாத்தறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகளால் புகுல்வெல்ல விகாரை ஒன்றின் 28 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகாரைக்கு வழிபட வந்த 14 வயது சிறுமியை பா…
உலகளாவிய பசி சுட்டெண்ணின் படி, 121 நாடுகளில் இலங்கை 64வது இடத்தில் உள்ளது. இலங்கை 13.6 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அதன்படி இலங்கையின் பசியின் அளவு மிதமானதாகக் கருதப்படுகிறது. 2021 இல், 116 நாடுக…
கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலேயே இந்த நடவடிக…
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான…
நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய…
களனி கங்கை, களு கங்கை, குடு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தே…
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெ…
சமூக வலைத்தளங்களில்...