மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ், இலங்கையில் ஆற்றிய நான்கு வருட கால ஜீவ சேவையை நினைவுகூறலும் பிரியாவிடையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) திகத…
இலங்கையிலுள்ள தொழிலாளர்களின் தரவுகளை இலத்திரனியல் இயங்குதளத்தில் நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொ…
இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன ச…
போலி செய்திகளை பரப்பும் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான புதிய ஊடக சட்டத்திற்கு துருக்கியின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது…
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள…
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெர…
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம்…
வரக்காப்பொல – தும்பலியத்த, மாயிம்நொலுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தது. இதன்போது, இடிபாடுகளில் சிக்கிய மூவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் விசேட அதிரட…
வார இறுதியில் மின்வெட்டு நேரத்தை குறைப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மழையுடனான வானிலையால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் தனது ர…
நீர்மை நாம் வாழும் பூமியையும் தேவி என்று அழைக்கிறோம் , பெண்கள் சிறந்த பாசமிக்கவர்கள் ஒரு பெண் உறவு அன்பைப் பல உறவுகளில் இறுதியாகத் தாய்மை அடைகிறாள்.அந்த தாய்மையின் சிறப்பு எதற்கும் ஈடாகாது .த…
நீர்மை நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை…
இலங்கை மற்றும் பாகிஸ்தான் உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அளிப்பது அவசியமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டது. …
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 …
சமூக வலைத்தளங்களில்...