வரலாற்று தொன்மைவாய்ந்த குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்தின் உற்சவகால பாதயாத்திரையும் வருடாந்த அலங்கார உற்சவம் செந்தமிழ் மந்திரம் ஒலிக்க குடும்பிமலையில் மகா யாக உற்சவப் பெருவிழா இன்றைய தினம் நிறைவடைந்தது…
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல…
ருத்ரா எந்த பிள்ளையார் என்ன பலன் கொடுப்பார்? பிள்ளையாரை வணங்கி எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் தடைகள் இன்றி வெற்றியடையும் என்பது நம்பிக்கை. ☆. மஞ்சள் :- அனைத்து வசதிகளும் கிடைக்கும். ☆. குங்குமம் :-…
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று (05) திகதி ஏடு தொடக்கும் வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்தது. எடு தொடக்கும் நிகழ்வானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள…
வாட்ஸ் அப் பில் 'வியூ ஒன்ஸ்' புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் இனி வாட்ஸ் அப்பில் 'வியூ ஒன்ஸ்' (view once) முற…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இலங்கையர் பலர் உள்நாட்டில் வேலையின்றி தவிக்கின்றனர். குறிப்பாக கட்டுமாண தொழிலில் ஈடுபட்டோர் மூலப்பொருட…
5 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்ட…
பாடசாலை அதிபர் ஒருவர் கசிப்பு விற்பனை செய்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை, கிராதுருகொட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரே இரண்டு போத்தல் கசிப்புடன் க…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பொறிமுறைக்குள் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு குறித்த விடயதானம் முன்னகர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செய…
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென அதன் தலைவர் கலகொடத்தே ஞானதேரர் தெரிவித்துள்ளார். எந்தவொரு இனத்தையோ, எந்தவொரு மதத்தையோ இலக்கு வைத்து பரி…
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான முக்கிய நாடுகள், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன. 30 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய…
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும், கிழக்கில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆலையடி…
தமது நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாயால் குறைக்கப்படும் என்றும்…
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை…
சமூக வலைத்தளங்களில்...