பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு .

 

ருத்ரா

 எந்த பிள்ளையார் என்ன பலன் கொடுப்பார்?

பிள்ளையாரை வணங்கி எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் தடைகள் இன்றி வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

☆. மஞ்சள் :-
அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

☆. குங்குமம் :-
செவ்வாய் தோஷம் போன்ற பல தோஷங்கள் அகலும்.

☆.புற்றுமண்:-
▪︎.தீரா நோய் அகலும்,  ▪︎.விவசாயம் செழிக்கும்.

☆.வெல்லக்கட்டி :-
உடலின் உள்ளேயும் வெளியேயும் உள் கட்டிகள் வெயிலைக் கண்ட பனி போல் கரையும்.

☆.உப்பு :-
எதிரி தொல்லை நீங்கும்.

☆. வெள்ளெருக்கு :-
▪︎.வீட்டைச்சுற்றி உள்ள கெட்ட ஆவிகள் விலகும்.
▪︎.எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
▪︎.பிள்ளையார் அருள் கிட்டும்.

☆. விபூதி :-
உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும்.

☆. சந்தனம் :-
புத்திரபேறு உண்டாகும்.

☆. சாணம் :-
▪︎.தோஷங்கள் சகலதும் விலகும்.
▪︎.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி ஏற்படும்.

☆. வாழைப்பழம் :- வம்சவிருத்தி ஏற்படும்.

☆. வெண்ணெய் :-
கடன்தொல்லை நீங்கும்.

☆. சக்கரை :-
சக்கரை நோயின் வீரியம் குறையும்.

.குறிப்பு :-
சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் பிள்ளையாரை வழிபட மேற்குறிப்பிட்ட அனைத்து பலனும் கிட்டும்.