யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை, போதைப்பொருளை உடைமையில்
வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்த போது,
பீடாதிபதியின் தலையீட்டினால் , மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை, போதைப்பொருளை உடைமையில்
வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்த போது,
பீடாதிபதியின் தலையீட்டினால் , மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வ…