மட்டக்களப்பு மாநகர சபையினால் விஸ்தரிக்கப்பட்ட புகையிரத குறுக்கு
வீதியினை பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது, மாநகர சபை
கௌரவ முதல்வர் திரு.தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடை பெற்றது .
பிரதான
அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் திரு .இராச மாணிக்கம் சாணக்கியன்
அவர்களும் , விசேட அதிதிகளாக கௌரவ பிரதி முதல்வர் திரு சத்திய சீலன் ,
மாநகர சபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி திரு சுகுணன் , முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன்,முன்னாள் அரசாங்க அதிபர் திரு
உதயகுமார் உற்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்