இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று (06) மற்றும் நாளை மறுதினம்
(07) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்
பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம்…