இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று (06) மற்றும் நாளை மறுதினம்
(07) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்
பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை…