கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தா…
இலங்கை ஜனநாயக குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று (04) திகதி இடம் பெற்றது.
வரதன் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான சுதந்திர தின நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில…
இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் கிளையில் இன்று இடம் பெற்ற #𝗖𝗹𝗲𝗮𝗻_𝗦𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮 நிகழ்ச்சி திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கு பற்றி இருந்த…
பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய 8 வயது சிறுமி ஒருவரை கேக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் புறநக…
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை…
வரதன் புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் இம்முறை நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உற்சாகத்துடன் கிழக்கில் தயாராகி வருவதை காணக் கூடியதாக உள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் நாட்டின் சுதந்…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியாக கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது , இதன் ஒரு கட்டமாக இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் புதிய அரசாங்கத்தி…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது. 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளத…
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திரா காலமானார். தமது 84ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. கென் பாலேந்திரா இந்த நாட்டின் வணிக உலகில் …
ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையின் பணக்காரர்களில் ஒருவர…
மட்/ பட். உதயபுரம் தமிழ் வித்யாலயத்தில் இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கல்வி அபிவிருத்தி கு…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையு…
தெஹிவளை மற்றும் தளுகம பகுதிகளில் ஒரே நம்பர் பிளேட்டைக் கொண்ட இரண்டு கார்கள் காவல்த…
சமூக வலைத்தளங்களில்...