(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சந்தை நிகழ்வு வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் இன்று திங்கட்கிழமை (29) வித்தியாலயத்…
(கல்லடி செய்தியாளர்) கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமானச் செயற்பாடுகளில் ஒன்றான அங்க அவயங்கள் இழந்தவர்களுக்கான செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வு கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜென…
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்க…
இந்திய அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது. ரங்கிரி த…
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப கட்டமைப்புக்கள், நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கா…
சாவகச்சேரி காவற்துறை நிலையத்தை சேர்ந்த இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் கடமைகளை செய்ய தவறிய குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தமது …
இலங்கை வரலாற்றில் சினிமாத்துறையில் வரலாற்று சாதனையினை இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பகுதிக்கு பெற்றுத்தந்து தமது நிலையான நாமத்தினை நிலைநிறுத்தி எம்மை விட்டு பிரிந்துச்சென்ற அமரர் தர்ஷன் தர்மரா…
உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்ட…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொழிலதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தம்மிக்க பெரேராவி…
(மட்டக்களப்பு செய்தியாளர் & செய்தியாசிரியர்) இன்று ஞாயிற்றுக்கிழமை (28.07.2024) காலை மட்டக்களப்பு கல்லடி - உப்போடை துளசி மண்டபத்தில் அமரர் லீலாவதி அஞ்சலி நிகழ்வும், "அன்னை லீலாவதி&q…
தெஹிவளை மற்றும் தளுகம பகுதிகளில் ஒரே நம்பர் பிளேட்டைக் கொண்ட இரண்டு கார்கள் காவல்த…
சமூக வலைத்தளங்களில்...