மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்வதற்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழு…
தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய வேலை திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை திட்டத்திற்கு அமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற தேர்தல் கண்கா…
அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தம்மை உள்வாங்க கோரி மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதான வீதியில் இருந்து செங்கல…
அரச வீடமைப்பு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்க…
சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று புதன்கிழமை (28) இ…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்வனவிற்கான விலையை, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நிர்ணயிக்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று…
மட்டக்களப்பில் கால்களை இழந்த விவசாயிகளுக்கு 1.8மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு மட்டக்களப்பில் கால்களை இழந்த விசேட தேவையுடைய விவசாயிகளுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான விவசாய உ…
அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும் இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவுக்குமிடையலான சந்திப்பு இன்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்…
தமிழகத்தின் பழனி முருகன் கோவிலின் நுழைவு வாயிலில் இந்துக்கள் மட்டுமே நுழையலாம் என்று பதாகை தொங்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள…
சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிச…
கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் அவசர சேவைகள் காயமடைந்தவர்களுக…
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏர் சைனா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்காவிற்கு 3 விமானசேவைகளும், கட்டுநாயக்காவிலிருந்து சீனா…
இலங்கைக்கு ஜுன் மாதத்தின் முதல் 20 நாட்களில் 61,183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவித்துள்ளன. ஜுன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவ…
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்…
சமூக வலைத்தளங்களில்...