இலங்கை அரசின் முறையற்ற பொருளாதார கொள்ளையினால் நாடு திரும்பும் அபாயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள்.
நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளன.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைகிறது .
440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு.
 அரச வங்கியில்  2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டு .
ரயில் விபத்து ஒன்றில்.50-பேர்வரை இறந்திருக்கலாம் என்று  தகவல்கள்  வெளியாகி உள்ளன.
 மட்டக்களப்பு குளக்கட்டு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம்-   2023. 06 .03
இடமாறுதல் கடிதம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 12 ஆம் திகதிக்குள் பணியிடத்துக்குச் சமூகமளிக்க வேண்டும்.
கிளிநொச்சி பகுதியில் கணவனால் கண் மூடித்தனமாக  தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண்  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
   ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
கிழக்கு மாகாண அளுநர் காரியாலயம் 24 மணித்தியாலங்களும் மக்களின் சேவைக்காக திறந்திருக்கும்