மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஊடக சந்திப்பு கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சர ராஜா தலைமையில் கல்லடி தனியார் விடுதியில் இன்று (01) இடம் பெற்றது. கோட்டை முன…
(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(31) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. இப்போட்டியானது மட்டக்களப்பு …
தந்தை செல்வநாயகத்தின் 125 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில்,தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தீபாகரன் தலைம…
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ…
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது. மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் ஊடா…
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதி இடப்பட்டுள்ளது. வெடுக்குநாறி …
மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான - ஜூபிலிகணுவவிற்கு அர…
வெள்ள அனர்த்த 02ம் கட்ட உதவி - AU Lanka நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20…
சமூக வலைத்தளங்களில்...